அதிகளவில் அரசல் புரசலாகவும் ஆங்காங்கே ஆழமானதாகவும் தற்போதைய நாட்களில் திரும்பிய திசையெல்லாம் அரசியல் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. பலரது பதிவுகள் சிரிக்கச் செய்தாலும் சில சிந்திக்க வைக்கவும் தவறுவதில்லை. நாட்டின் இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலை அனைவரையும் அதைப்பற்றி பேச வைத்திருப்பது ஆரோக்கியமானதே….“வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி” என்ற வரியை மேற்கூறிய சந்தர்ப்பத்துடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு விடயத்தினுள் நுழைகிறேன். இன்றைய நம் நாட்டின் பிரச்சினை என்ன ? சற்றே சிந்தியுங்கள்….“ஒன்றா ? இரண்டா ? எல்லாம் சொல்லவே […]
Keshihan Ilamuruganathan
Apr 18, 2023
0