அதிகளவில் அரசல் புரசலாகவும் ஆங்காங்கே ஆழமானதாகவும் தற்போதைய நாட்களில் திரும்பிய திசையெல்லாம் அரசியல் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. பலரது பதிவுகள் சிரிக்கச் செய்தாலும் சில சிந்திக்க வைக்கவும் தவறுவதில்லை. நாட்டின் இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலை அனைவரையும் அதைப்பற்றி பேச வைத்திருப்பது ஆரோக்கியமானதே….“வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி” என்ற வரியை மேற்கூறிய சந்தர்ப்பத்துடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு விடயத்தினுள் நுழைகிறேன். இன்றைய நம் நாட்டின் பிரச்சினை என்ன ? சற்றே சிந்தியுங்கள்….“ஒன்றா ? இரண்டா ? எல்லாம் சொல்லவே […]
நூல் பற்றிய மதிப்புரை ஜனநாயகம் என்பது இன்று பலராலும் பகுப்பாய்வு செய்யும் தலைப்பாக மாறியுள்ளது. ஜனநாயகமானது ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு சித்தாந்தமாகவும் கலாசாரத்தின் ஒரு வடிவமாகவும் வாழ்க்கை மற்றும் சிந்தனை முறையாகவும் விளக்கப்படுகின்றது. இது பல்வேறு சூழல்களில் பல பரிமாணங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களுடன் தொடர்ந்து உருவாகி வரும் கருத்தாகும். அந்தவகையில் இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பல், வலுவூட்டல் மற்றும் நிலைப்படுத்தல் தொடர்பான விவாதங்கள் நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றன. சிவில் யுத்தத்தின் பின்னர் […]
Keshihan Ilamuruganathan
Apr 18, 2023
0