Blog

பெண்ணியம்

Blog

பேசாத பெண்ணைப் பேச வைத்து நேசம் அதலாளவளை பேதலிக்க வைத்து பின் காசுதான் வேண்டுமென்றில்லை காசும் வேண்டும் என்பீர்! சின்னதாய் ஒரு வீடும் , பொன் நகை முப்பது இருந்தாலும் கண்ணாடிப் பெண் வேண்டாம்  கறுப்பியா? அவள் வேண்டாம் தெத்துப்பல் வேண்டாம் குட்டையா? அவள் வேண்டாம் எத்தனை எத்தனை எத்தனையோ நிபந்தனைகள் அத்தனையும் தாண்டி வென்றால் இத்தரையில் இல்லறமாம்……… மலர்ச்சியாய் மங்கையவள் எவருடனும் பேசிவிட்டால் மகிமை இல்லாப் பெண் என்பீர்! பேசு விருப்பின்றி ஒதுங்கினால் திமிர் பிடிச்சவள் […]

பெண்ணின் வலிச்சரிதம்

Blog

அன்றோர் நாள் என் தாயின் கருவில் முட்டிமோதி எட்டிப்பார்த்தேன் உலகைக்காண அன்று புரியவில்லை வாழ்க்கையின் சவால்கள் இன்று புரிந்தது வாழ்க்கையே சவால் என்று காலமும் ஓடியது கஸ்டமும் துரத்தியது பெண்ணாக பிறந்ததனால் நாமென்ன பிழை செய்தோம் மானமென்னும் வலைப்பந்து எமையெல்லாம் பந்தாட கலாச்சார நச்சுவட்டம் நமை வந்து துண்டாட சமுகத்தின் போக்காக சாஸ்திரங்கள் உலாவர காலத்தின் கயிற்றுக்குள் கட்டுண்டோம் அடிமைகளாய் காலத்தின் கட்டாயம் கடமைகளை கையேற்க குடும்பத்தின் சுமையெல்லாம் என்னோடு கூடவர பொறுப்பென்னும் புதைக்குழியில் மாட்டிய யானை […]

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு : ஒரு சிறப்பு பார்வை

Blog

பெண்களுக்கெதிரான வன்முறை என்பது பெண்களுக்கு உடல் மற்றும் உளரீதியான அல்லது பாலியல் அடிப்படையில் தீங்கினை விளைவிக்கும் அல்லது வருத்தத்தை விளைவிக்கும் செயல்கள் மற்றும் பொதுவாழ்வில் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் என்பவற்றை குறிக்கின்றன. இது இரண்டு நிலைகளில் காணப்படும். அதாவது, வன்முறைக்குட்படுத்தப்படுவோர், வன்முறையை மேற்கொள்பவர் என்பனவாகும். பெண்களுக்கெதிரான வன்முறையினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாதிக்கப்படுவாரானால் அவர் பல்வேறு எதிர்மறையான கர்ப்பம்சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். (குழந்தை இறந்து பிறத்தல், நிறை குறைவான பிள்ளைகள் பிறத்தல்). மேலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான காரணங்களாக, […]

இலங்கையில் பால்நிலை : ஒரு பகுப்பாய்வுக் கண்ணோட்டம்

Blog

காலம் காலம் தொட்டு பெண்கள் அடக்கு முறை சூழலிலே வாழ்ந்து வருகின்றார்கள். காலம் காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கே பெண்களுக்கெதிரான வன்முறையாகும். இது ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற  நிலைக்கு தள்ளப்படும் இக்கட்டான செயலொன்றாகும். உலகிலுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக பெண்களுக்கெதிரான வன்முறை காணப்படுகின்றது. தினம் தினம் உலகிலுள்ள மூன்று பெண்களில் ஒருவர் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார் என ஆய்வுகளே கூறுகின்றன. பெண்ணாணவள்  மென்மையானவள்; பூப் போன்றவள் என்ற காலம் மாறி தற்போதுள்ள நாகரிக காலமானது […]